திங்கள், 10 பிப்ரவரி, 2014

என் முதல் நாவலுக்கு விமர்சனத்தையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!

மாயத் தூரிகை....

நான் எழுத நினைத்திருக்கும் அடுத்த கதையாகும். பெண்ணின் மன உணர்வுகள் வெளிப்படும் விதத்தை வைத்து, கதையை நகர்த்தத் திட்டமிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது மட்டுமே பதிவிட முடியும். குறைந்த பட்சம் வாரம் இரண்டு அத்தியாயங்களை எழுத முயற்சிக்கிறேன்.