வெள்ளி, 31 ஜூலை, 2015

கண் தீண்டி உறைகிறேன் - மூன்றாவது அத்தியாயம்



வெள்ளி, 24 ஜூலை, 2015

கண் தீண்டி உறைகிறேன் - இரண்டாவது அத்தியாயம்



செவ்வாய், 21 ஜூலை, 2015

எழுதுவதில் கவனத்தைச் செலுத்த நேரமில்லாததால், கிடைக்கும் நேரத்தில் எழுதலாமென்று எளிமையான காதல் கதையோடு வந்திருக்கிறேன் நண்பர்களே.

கதையின் தலைப்பு  “கண் தீண்டி உறைகிறேன்”.
மோதல், கல்யாணம், காதல் என்ற மூன்றே வார்த்தைகளில் சொல்லிவிடக் கூடிய கதைதான்.

 பல முறை படித்துப் பழக்கப் பட்ட கதை என்றாலும், முடிந்தவரை சலிப்படையச் செய்யாமல் கொடுக்க முயற்சிக்கிறேன். 
படித்துவிட்டு, உங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

முதல் அத்தியாயம்: