வியாழன், 31 டிசம்பர், 2015

வியாழன், 24 டிசம்பர், 2015

கண் தீண்டி உறைகிறேன்  - 33 வது அத்தியாயம்



புதன், 16 டிசம்பர், 2015

எப்போதுதான் கதை முடியுமோ என்று சலிப்போடு பலர் கேட்டாலும், சற்றே நீண்ட இடைவெளி விட வேண்டிய சூழ்நிலை. இப்போதைக்கு எழுதி வைத்திருந்த 32வது அத்தியாயத்தைப் பதிவிட்டுச் செல்கிறேன். மின்னஞ்சல்களையும், கருத்துகளையும் இன்னும் படித்துப் பார்க்கவில்லை. திங்கட்கிழமையன்றுதான் என்னால் பதிலளிக்க இயலும். உங்கள் பொறுமையைச் சோதிப்பதற்கு மன்னிப்பீர்களாக.

32வது அத்தியாயம்